இராமநாதபுரம் மாவட்டம் கமுதி உப மின் நிலையத்தில் நாளை (18.8. 2018) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதனால் கமுதி, அபிராமம், பார்த்திபனூர், முதுகுளத்தூர், செங்க படை, கீழராமநதி, மண்டல மாணிக்கம் மற்றும் இதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 18. 8.18 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கமுதி மின் விநியோக உதவி செயற்பொறியாளர் என். சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
கமுதியில் நாளை (18/08/2018 – சனிக்கிழமை) மின் தடை
எழுதியவர்: ஆசிரியர் August 17, 2018, 1:45 pm




You must be logged in to post a comment.