17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பத்தூர் அருகே வாலிபர் மர்ம மரணம்!. போலிசார் விசாரணை!.

திருப்பத்தூர் அருகே வாலிபர் மர்ம மரணம்!. போலிசார் விசாரணை!.

எழுதியவர்: ஆசிரியர் August 11, 2018, 3:10 pm

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த குனிச்சி கிராமத்தில் கௌதம்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (30) என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து கந்திலி போலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!