18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » விழுப்புரம் மாவட்டத்தில் 5 ஊராட்சி அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..

விழுப்புரம் மாவட்டத்தில் 5 ஊராட்சி அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..

எழுதியவர்: ஆசிரியர் August 2, 2018, 7:09 pm

விழுப்புரம் மாவட்டத்தில் 5 ஊராட்சி அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். போலி ரசீது மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றதாக வந்த புகாரையடுத்து செல்லம்பட்டு, அரசம்பட்டு, பூட்டை, சங்கராயபுரம் உள்ளிட்ட ஊராட்சி அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!