இராமநாதபுரம் மாவட்டம் கமுதி உப மின் நிலையத்தில் (21.7.18) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதனால் அன்றைய தினம் காலை 9:00மணி முதல் மாலை 5:00 மணி வரை கமுதி, அபிராமம், பார்த்திபனூர், முதுகுளத்தூர், செங்க படை, கீழராமநதி, மண்டல மாணிக்கம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என கமுதி மின் வாரிய உதவி செயற்பொறியாளர் என்.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்
கமுதியில் ஜூலை 21ல் மின் தடை அறிவிப்பு..
எழுதியவர்: ஆசிரியர் July 19, 2018, 7:24 pm




You must be logged in to post a comment.