23 March 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » சாத்தான்குளம் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள்! வரும் 30ம் தேதி தண்டனை விபரம் அறிவிப்பு: என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..

சாத்தான்குளம் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள்! வரும் 30ம் தேதி தண்டனை விபரம் அறிவிப்பு: என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..

எழுதியவர்: Askar March 23, 2026, 5:56 pm

 சாத்தான்குளம் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு.

நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் கொடூரக் கொலை வழக்கில் கைதான 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேருக்கும் வரும் மார்ச் 30ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும்- நீதிமன்றம்.

நாம் அடித்துப் பழகுவதற்கு அப்பா – மகன் கிடைத்துள்ளனர்; அடித்து பயிற்சி எடுத்துக் கொள்வோம் என போலீசார் அவர்களுக்குள் பேசிக்கொண்டுள்ளனர் என சிபிஐ தனது குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளது-மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!