கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறை சம்பந்தமான செய்தி வெளியிட்டது சம்பந்தமாக பேராண்மை எனும் பத்திரிக்கையின் நிருபர் விமேலேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இச்செயலைக் கண்டித்து பல பத்திரிக்கையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளனர். சங்கங்களின் கண்டனக் குரல் கீழே..
காவல்துறைக்கு எதிராக குவியும் பத்திரிக்கையாளர் சங்கங்களின் கண்டனக் குரல்..
எழுதியவர்: ஆசிரியர் June 24, 2018, 12:34 pm







You must be logged in to post a comment.