17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தோனி உடனான உறவு என்றென்றும் தொடரும்.. சிஎஸ்கே அணியில் இருந்து எங்கும் விடமாட்டோம்.. காசி விஸ்வநாதன்!

தோனி உடனான உறவு என்றென்றும் தொடரும்.. சிஎஸ்கே அணியில் இருந்து எங்கும் விடமாட்டோம்.. காசி விஸ்வநாதன்!

எழுதியவர்: ஆசிரியர் February 4, 2026, 4:32 am
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், மஹேந்திர சிங் தோனி தனது ஓய்வுக்குப் பிறகும் அணியுடன் தொடர்வார் என தெரிவித்துள்ளார். 2026 ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவார் எனவும் அவர் கூறினார். இதற்கான திட்டங்கள் மற்றும் தயாரிப்புகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சிஎஸ்கே பெண்கள் பிரீமியர் லீக்கில் முதலீடு செய்யும் திட்டங்களை விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் காசி விஸ்வநாதன் தெரிவித்தார். தோனியின் அணியுடன் உள்ள உறவு என்றும் தொடரும் என அவர் உறுதியளித்துள்ளார்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!