17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விக்கிரமங்கலம் அருகே கிணற்றில் விழுந்த மயில்களை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த சோழவந்தான் தீயணைப்புத் துறையினர்

விக்கிரமங்கலம் அருகே கிணற்றில் விழுந்த மயில்களை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த சோழவந்தான் தீயணைப்புத் துறையினர்

எழுதியவர்: mohan October 25, 2025, 6:59 pm

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே நரியம்பட்டி கிராமத்தில் ஜெயபாண்டி என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள கிணற்றில் மூன்று மயில்கள் விழுந்துள்ளதாக சோழவந்தான் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமரன் மற்றும் நாகராஜ் தலைமையிலான குழுவினர் கிணற்றுக்குள் விழுந்த மூன்று மயில்களை உயிருடன் மீட்டனர் மீட்கப்பட்ட மூன்று மயில்களை வனத்துறை அலுவலர் ஜெயலட்சுமியிடம் ஒப்படைத்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!