ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.இதனால் குழந்தைகள் மற்றும் நோயாளிகள் இரவு நேரங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர்.கொசுக்களினால் டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே கொசு தொல்லையை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை.
கொசுத் தொல்லை பொதுமக்கள் அவதி
எழுதியவர்: mohan August 26, 2024, 11:20 am




You must be logged in to post a comment.