இராமநாதபுரம் நம்புதாலையில் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் SDPI கட்சியின் கொள்கைகளால் கவரப்பட்டு தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியின் போது திருவாடானை ஒன்றிய தலைவர் அப்துல் மஜீத் மற்றும் நம்புதலை நகர செயலாளர் கலபத் சகுபர் சாதிக் உடன் இருந்தனர்.
திமுகவில் இருந்து விலகி SDPI கட்சியில் இணைந்த ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்.
எழுதியவர்: mohan August 26, 2024, 10:50 am




You must be logged in to post a comment.