17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையம் துவக்கப் பள்ளியைநடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த தீர்மானம்!

மேட்டுப்பாளையம் துவக்கப் பள்ளியைநடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த தீர்மானம்!

எழுதியவர்: Baker BAker March 8, 2024, 10:40 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் முக்கிய தீர்மானமாகசிறுமுகை சாலையில் அமைந்துள்ளவள்ளுவர் நகர துவக்கப் பள்ளியில் சுமார்400 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வரும் நிலையில் துவக்க பள்ளியாக செயல்பட்டு வரும் வள்ளுவர் துவக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தகுழந்தைகள் கல்வி கற்க புதிய வகுப்பறைகளை கட்டுவதற்கும்ரூபாய்12 லட்சம் நிதியைஒதுக்கீடு செய்யஇன்று நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!