18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை..!-கட்சி துவங்குவதாக சமூக வலைதளங்களில் எழுந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஷால்..

எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை..!-கட்சி துவங்குவதாக சமூக வலைதளங்களில் எழுந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஷால்..

எழுதியவர்: Askar February 8, 2024, 12:43 pm

எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை..!-கட்சி துவங்குவதாக சமூக வலைதளங்களில் எழுந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஷால்..

நன்றி மறப்பது நன்றன்று” என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துக்கொண்டே தான் இருப்பேன்.

தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன்.

வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்.

ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன்.

மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்து வருகிறோம்.

படப்பிடிப்பிற்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி வருகிறேன்.

நடிகர்- விஷால்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!