ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெரு சிஎஸ்ஐ சர்ச் திரும்பும் வழியில் மெயின் ரோடு பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் தொட்டியின் மூடி உடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது. இதனால பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். பல நகராட்சி உறுப்பினர்களும், நிர்வாகிகளும் கடந்து செல்லும் இந்த பாதையில் இந்த அவலம் கண்ணில் படாதது ஏனோ?? கண்டுகொள்ளுமா கீழக்கரை நகராட்சி??
கீழக்கரையில் தீராத கழிவுநீர் பிரச்சினை… ஆட்சிகள் மாறுகிறது… அவலம் மாறவில்லை..
எழுதியவர்: nizar ahmed January 7, 2024, 5:41 pm







You must be logged in to post a comment.