இராமநாதபுரம், ஜன.7 – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ஐ தொடங்கி வைத்தார். இதை,ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (டிச.7) கலெக்டர் விஷ்ணு சந்திரன், தொழில் முனைவோர் காணொலிக்காட்சி மூலம் பார்வையிட்டனர். இதுபோல் ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்தில் செய்தித்துறை வாகனத்தின் பிரமாண்ட திரையில் ஒளிப்பரப்பிய நிகழ்வை பொது மக்கள் பார்த்தனர்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு: பிரமாண்ட திரையில் ஒளிபரப்பு..
எழுதியவர்: ஆசிரியர் January 7, 2024, 11:36 am




You must be logged in to post a comment.