டிச.23 நகரில் கடந்த வாரம் பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் தேங்கியது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தல் படி நகராட்சி பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்மீன்கார தெருவில் இடிந்து விழுந்த சகுபர் என்பவரது வீட்டை, நகர்மன்ற தலைவர் கார்மேகம் பார்வையிட்டார். அந்த வீட்டை சீரமைக்க நடவடிக்கை கேட்டுக்கொண்டார்
மழையால் இடிந்த வீடு: சேர்மன் ஆய்வு
எழுதியவர்: mohan December 23, 2023, 11:39 am




You must be logged in to post a comment.