17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கோட்டை அரசு நூலகத்தில் “தூறல் நனைந்த சுவடுகள்”: நூல் திறனாய்வு போட்டி..

செங்கோட்டை அரசு நூலகத்தில் “தூறல் நனைந்த சுவடுகள்”: நூல் திறனாய்வு போட்டி..

எழுதியவர்: ஆசிரியர் August 18, 2023, 3:36 pm

செங்கோட்டை அரசு பொது நூலகத்தில் 60வது நூல் திறனாய்வு போட்டி வரும் 20.08.2023 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் நெல்லையைச் சேர்ந்த கவிஞர். ஜெயபாலன் எழுதிய “தூறல் நனைந்த சுவடுகள்” என்ற கவிதை நூல் திறனாய்வு செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு செங்கோட்டை அரசு நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!