17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை நகராட்சி நிர்வாகம் சார்பாக நாய் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு……

கீழக்கரை நகராட்சி நிர்வாகம் சார்பாக நாய் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு……

எழுதியவர்: ஆசிரியர் August 4, 2023, 11:55 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தொடர்ந்து நாய்கள் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை கடித்துக் கொண்டிருப்பதால் நகராட்சி சார்பில் நாய்களை பிடிப்பதற்கு பல சட்ட பிரச்சனைகள் உள்ள நிலையில் இன்று (04/08/2023) மாவட்ட ஆட்சித் தலைவர் இடம் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நகரமன்ற உறுப்பினர்கள் நாய்களை பிடிப்பது சம்பந்தமான கோரிக்கை மனு அளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!