18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாலாஜா அருகே பயிற்சி காவலர் தூக்கிட்டு தற்கொலை.

வாலாஜா அருகே பயிற்சி காவலர் தூக்கிட்டு தற்கொலை.

எழுதியவர்: mohan May 10, 2022, 10:52 am

ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (25) காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக விடுமுறையில் இருந்த அவர் நேற்று வாலாஜா சுங்கச்சாவடி அருகேத தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு உள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!