வேலூர் சரக உட்கோட்ட காவல் துணைகண்காணிப்பளாராக திருநாவுக்கரசு இன்று 28-ம் தேதி பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு காவல் ஆய்வாளர்கள், உதவி – ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வேலூர் டிஎஸ்பியாக திருநாவுக்கரசு பொறுப்பேற்பு.
எழுதியவர்: mohan April 28, 2022, 5:23 pm




You must be logged in to post a comment.