வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக லோகநாதன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.கடந்த சில மாதங்களாக வேலூர் பிஆர்ஓ பதவி நிரப்பபடாமல் இருந்தது. இந்த நிலையில் லோகநாதன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
வேலூர் பிஆர்ஓ பொறுப்பேற்பு
எழுதியவர்: mohan April 11, 2022, 3:11 pm




You must be logged in to post a comment.