உலக நீர் தினத்தை முன்னிட்டு ,மதுரை விளாச்சேரி பகுதியிலுள்ள சௌராஷ்டிரா கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில், துறைத் தலைவர் துரைசாமி தலைமையில் பேராசிரியர்கள் மேகலா,விஷ்ணு பிரியா,சுகந்தி, ,புவனேஸ்வரி மற்றும் மாணவர்கள் நிலையூர் பொதுமக்களுக்கு தண்ணீரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
தண்ணீரின் அவசியத்தை வலியுறுத்தி துண்டுபிரசுரங்கள் வழங்கல்.
எழுதியவர்: mohan March 24, 2022, 11:18 am




You must be logged in to post a comment.