காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் ஷண்மிதா , சினேகா, ஸ்ரீநிதி , திவ்யா, லூசியா மேரி, சுவாதி ஆகியோர் அய்யூரில் மஞ்சள் நிற ஒட்டு பொறி மூலம் தக்காளி, புடலை, பாகற்காயில் உள்ள சாறு உறிஞ்சும் பூச்சியை கட்டுப்படுத்துவது குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர்.
பூச்சியை கட்டுப்படுத்துவது குறித்து செய்முறை விளக்கம் .
எழுதியவர்: mohan February 24, 2022, 10:53 am




You must be logged in to post a comment.