17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னையில் தூய்மை பணியை மேற்கொள்ள வேலூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் தலைமையில் 100 தூய்மை பணியாளர்கள் பயணம்.

சென்னையில் தூய்மை பணியை மேற்கொள்ள வேலூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் தலைமையில் 100 தூய்மை பணியாளர்கள் பயணம்.

எழுதியவர்: mohan November 13, 2021, 6:37 am

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரப்படி மாநகராட்சி ஆணையர் வழிகாட்டுதலுடன் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூய்மை பணியை செய்யவேலூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் மாநகராட்சியை சேர்ந்த 100 தூய்மை பணியாளர்கள் நேற்று 12-ம் தேதி வேலூரிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். ஒவ்வொரு தூய்மை பணியாளர்களுக்கும் கையுறை, ரெயின்கோட்,, முககவசம், கொடுக்கப்பட்டது.இவர்களுடன் 4 சுகாதார மேற்பார்வையாளர்களும் சென்று உள்ளனர். இவர்களுக்கு சென்னை மாநகராட்சி அலுவலர்கள் ஒதுக்கி தரும் இடங்களில் தூய்மை பணி மேற்கொள்வார். இவர்களை சுகாதார அலுவலர் சிவக்குமார் வழிநடத்தி செல்வார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!