18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மான்கறி சமைத்து சாப்பிட்ட 4 பேர் கைது ரூ1 லட்சம் அபராதம்.

மான்கறி சமைத்து சாப்பிட்ட 4 பேர் கைது ரூ1 லட்சம் அபராதம்.

எழுதியவர்: mohan November 5, 2021, 12:17 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த ஜவ்வாதுமலை வசந்தபுரம் காப்பு காட்டில் புள்ளிமானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட வசந்தபுரத்தை சேர்ந்த காசி, லட்சுமணன்,கோபி, பன்னீர்செல்வம் ஆகியோரை கைது செய்த ஆலங்காயம் வனத்துறையினர் இந்த நபர்களுக்கு தலா ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!