வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியம் பிரம்மபுரம் கிராம பஞ்சாயத்து தலைவராக ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் மகிமை செல்வம் தலைமையில் தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு பதவிபிரமாணம் செய்து வைத்தார்.தொடர்ந்து 1 முதல் 12 வார்டு உறுப்பினர்களாக திருமலை, ஜெயலட்சுமி, உஷா, நந்தினிதேவி, ரஞ்சித்குமார், சுந்தர்ராஜி, காயத்ரி, கண்ணகி, திவ்யபிரபா, சலுஜா, கவிதா ஆகியோருக்கு பதவி பிரமானம் செய்யப்பட்டது.ஊராட்சி செயலாளர் பஞ்சாட்சரம் நன்றி கூறினார்.
பிரம்மபுரம் கிராம பஞ்சாயத்து தலைவராக ராதாகிருஷ்ணன் பதவி ஏற்பு
எழுதியவர்: mohan October 21, 2021, 12:02 pm




You must be logged in to post a comment.