இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி சார்பில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கிருமிநாசினி மற்றும் புகை அடிக்கும் பணி நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதி தலைமையில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கீழக்கரை நகராட்சி சார்பில் கிருமி நாசினி மற்றும் புகை அடித்தல் பணி தீவிரம்….
எழுதியவர்: ஆசிரியர் June 30, 2021, 3:25 pm







You must be logged in to post a comment.