17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆற்காடு சார்பதிவாளர் அன்பு கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு

ஆற்காடு சார்பதிவாளர் அன்பு கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு

எழுதியவர்: mohan June 19, 2021, 5:37 pm

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த சார்பதிவாளர் அன்பு கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த அன்பு சார் பதிவாளராக ஆம்பூர் மற்றும் ஆற்காடு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனை சிகிச்சைக்கு பின்பு நேற்று இரவு 11 மணிக்கு உயிரிழந்தார்.சார்பதிவாளர் அன்பு மறைவுக்கு ஆற்காடு மற்றும் ஆம்பூர் சார்பதிவாளர் அலுவலக பணியாளர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!