18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் பறக்கும் படையினர் ரூ 3.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

வேலூரில் பறக்கும் படையினர் ரூ 3.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

எழுதியவர்: mohan March 2, 2021, 5:31 pm

வேலூர் அடுத்த அலமேலு ரங்காபுரத்தில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கை செய்தபோது உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ 3.5 லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் அலுவலர் கணேஷிடம் ஒப்படைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!