வேலூர் அடுத்த அலமேலு ரங்காபுரத்தில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கை செய்தபோது உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ 3.5 லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் அலுவலர் கணேஷிடம் ஒப்படைத்தனர்.
வேலூரில் பறக்கும் படையினர் ரூ 3.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
எழுதியவர்: mohan March 2, 2021, 5:31 pm




You must be logged in to post a comment.