திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பத்தாபேட்டை கிராமத்தில் உள்ள வயல்வெளியில் சிறுத்தை நடமாட்டம். கால் தடயத்தை ஆய்வு செய்தவனத்துறை மற்றும் காவல்துறையினர். கிராம மக்கள் தற்போது பீதியில் உள்ளனர்.
வாணியம்பாடி அருகே சிறுத்தை நடமாட்டம் மக்கள் பீதி.
எழுதியவர்: mohan March 1, 2021, 10:16 am




You must be logged in to post a comment.