இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி ஊராட்சி லெட்சுமிபுரம் கிராமத்தில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று காஞ்சிரங்குடி ஊராட்சி மன்ற தலைவா் முனியசாமி லெட்சுமிபுரம் முத்துமாாியம்மன் கோவில் பகுதியில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணியினை தொடங்கிவைத்தாா் 2 வது வாா்டு உறுப்பினா் விஜயகுமாா் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர்.
காஞ்சிரங்குடி ஊராட்சியில் பேவர் பிளாக் சாலை பணி தொடக்கம்…
எழுதியவர்: ஆசிரியர் February 22, 2021, 5:07 pm




You must be logged in to post a comment.