18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அருகே 16 டன் ரேசன் அரிசி பறிமுதல் பறக்கும் படை அதிரடி

வேலூர் அருகே 16 டன் ரேசன் அரிசி பறிமுதல் பறக்கும் படை அதிரடி

எழுதியவர்: mohan February 12, 2021, 10:16 am

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா டோல்கேட்சர்வீஸ் சாலையில் 16 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப் பட்டது.வேலூர் மாவட்ட குடிமை பொருள் தடுப்பு பிரிவு பறக்கும் படை வட்டாட்சியர் தலைமையில் பள்ளிகொண்டாடோல்கேட் சர்வீஸ் சாலையில் வாகன சோதனையின் வேலூர் நோக்கி சென்ற லாரியை இன்று விடியற்காலை 1.30 மணிக்கு சோதனை செய்தபோது 16 டன் ரேசன் அரிசி இருந்தது. அதை அதிகாரிகள் கைப்பற்றினர்.தி ருவள்ளூரை சேர்ந்த டிரைவர்லோகநாதனை கைது செய்து லாரியும் பறிமுதல் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!