பாஜக கல்யாணராமனை கைது செய்ய கோரி கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக புகார் மனு காவல் துறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது.
இந்த புகார் மனு விடுதலை சிறுத்தை கட்சி
கீழக்கரை நகர் செயலாளர் பாசித் இல்யாஸ் தலைமையில் கொடுக்கப்பட்டது. இம்மனுவில் இஸ்லாமியர்களின் இறைதூதரை அவதூறாக பேசிய கல்யாணராமன் மற்றும் ஜெய்சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி வலியுறுத்தப்பட்டது.




You must be logged in to post a comment.