திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் அருகே அடையாளம் தெரியாத ஆண் இறந்துகிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
வாணியம்பாடி ரயில்வே கேட் அருகே ஆண் சடலம்.
எழுதியவர்: mohan January 5, 2021, 5:45 pm




You must be logged in to post a comment.