17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » போதையில் அசூர வேகத்தில் வாகனத்தை ஓட்டி விபத்துக்குள்ளாக்கிய கல்லூரி பேருந்து ஓட்டுநர்.. பயணிக்கும் மாணவிகளுக்கு அபாயத்தை உருவாக்கும் வேகம்..

போதையில் அசூர வேகத்தில் வாகனத்தை ஓட்டி விபத்துக்குள்ளாக்கிய கல்லூரி பேருந்து ஓட்டுநர்.. பயணிக்கும் மாணவிகளுக்கு அபாயத்தை உருவாக்கும் வேகம்..

எழுதியவர்: ஆசிரியர் November 3, 2017, 3:52 pm

இராமநாதபுரத்தில் இருந்து செய்யது ஹமீதா கலை கல்லூரி வாகனத்தை உச்சப்புளியை சேர்ந்த ராமமூர்த்தி கல்லூரி வாகனத்தை ஓட்டி வந்தார். கீழக்கரை அருகே உள்ள பாலையாரம் அருகில் வந்த போது நிலை தடுமாறி முன்னாள் சென்று கொண்டிருந்த டாடா மேஜிக் வாகனத்தில் மோதி பின்னர் அந்த வழியாக சென்ற இரு சக்கர வாகனத்திலும் மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் உயிர் தப்பினார்கள்.

சம்பவ இடத்திற்கு சார்பு ஆய்வாளர் பாதம்பிரியா மற்றும் கீழக்கரை சார்பு ஆய்வாளர் வசந்த் மற்றும் காவலர்கள் வேகமாக வாகனத்தை ஓட்டி வந்த ஓட்நரை பிடித்து விசாரணை நடத்தயதில் அந்த டிரைவர் குடிபோதையில் உள்ளது தெரியவந்தது. உடனடியாக கல்லூரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!