18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை.

மதுரையில் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை.

எழுதியவர்: mohan December 13, 2020, 10:58 am

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் ஆன்ட்ரு ஆரோக்கிய ஆனந்த் 36.இவருக்கு 2008 திருமணம் நடந்தது .மன அழுத்த நோயால்இவர் அவதிப்பட்டு வந்தார்.அதற்கான சிகிச்சையும் பெற்று வந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!