17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அழகப்பன் நகரில் கத்தி முனையில் வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது .

அழகப்பன் நகரில் கத்தி முனையில் வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது .

எழுதியவர்: mohan December 11, 2020, 10:41 am

மதுரை அழகப்பன் நகரில் கத்தி முனையில் வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் தினேஷ்குமார் 21 .இவர்அழகப்ப நகர் பாலாஜி தெரு சந்திப்பில் நடந்து சென்ற போது அவரை வழிமறித்த விளாச்சேசேரியை சேர்ந்த சையத் இஸ்மாயில் என்ற சதம் என்ற ஓட்டையன் 22 என்பவர் கத்தி முனையில் வழிமறித்து தினேஷ்குமார் வைத்திருந்த ரூபாய் 450 சென்றுவிட்டார் இந்த சம்பவம் தொடர்பாக தினேஷ்குமார் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சையத் இஸ்மாயில் கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 100ஐ மீட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!