18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேலூரில் தேங்காய் ஏலம்:

மேலூரில் தேங்காய் ஏலம்:

எழுதியவர்: mohan November 13, 2020, 9:43 am

மேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்றது மேற்பார்வையாளர் மா.கருப்பையா ஏலத்தைப்பற்றி விளக்கினார். ஏலத்தில் 13 விவசாயிகள் 16585 காய்களை கொண்டுவந்தனர். மூன்று வியாபாரிகள் கலந்து கொண்டனர் அதிகபட்சமாக ரூ.13.20-க்கு ஏலம் போனது. ஏலத்தொகை ரூ. 1.94 லட்சம் வியாபாரிகளிடம் இருந்து பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.மேலும், இது குறித்த விரிவான தகவலுக்கு மேற்பார்வையாளர்கருப்பையா9940965965- என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மதுரை விற்பனைக்குழு கேட்டுக்கொள்கிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!