மதுரை புதுமாகாளி பட்டி ரோடு அருகே ஒருவர் வெட்டி கொலை..

மதுரை மாவட்டம் புது மாகாளி பட்டி ரோட்டில் தேவர் சிலை அருகே இன்று (03/05/2019) மதியம் 2 மணி அளவில் மர்ம நபர்களால் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் பால்பாண்டி எனவும்,   இவர் அந்த பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இக்கொலைக்கு முன்விரோதம் காரணமா?? அல்லது  வேறு ஏதும் காரணமா என உடலை கைப்பற்றி தெற்கு வாசல் காவல்துறையினரின் புலன் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!