மூதாட்டி படுகொலை… நகைகள் கொள்ளை..வீடியோ ..

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தில் உள்ள நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி மூதாட்டி சீதாலெட்சுமி (75) என்பவர் அடையாளம் தெரியாத நபர்களில்  குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் இருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தி:- கடையம் பாரதி

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!