தமிழகத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் கடந்த 1987ம் ஆண்டு, டிசம்பர் 24ம் தேதி மறைந்தார். ஆனாலும் இன்று வரை மக்களால் போற்றப்படும் தலைவராகவே திகழ்ந்து வருகிறார்.
அவரின் நினைவு அஞ்சலி கீழக்கரை நகரில் பல கட்சி நிர்வாகிகளின் சார்பாக நடைபெற்றது.





You must be logged in to post a comment.