சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர சாதாரணக் கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் பிர்லா கணேசன் தலைமையில் துணைத் தலைவர் ராஜாத்தி மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார் முன்னிலையில் நடை பெற்றது.கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன,அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த ஒன்றிய கவுன்சிலர்கள் அரசு அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி கூறினார், கூட்டத்தில் ஆணையாளர்,வட்டார வளர்ச்சி அலுவலர்,கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.