நாளை (03/05/2020) அனைத்து இறைச்சி கடைகளுக்கு தடை மதுரை மாநகர காவல் துறையின் முக்கிய அறிவிப்பு..

மதுரை மாநகரில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்காக மீன், இறைச்சி கடைகளை நாளை (03.05.2020)ம் தேதி திறப்பதற்கு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய் இ.ஆ.ப., தடை விதித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!