திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே சாலை விபத்து. 5 பேர் பலி

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு டோல்கேட் அருகே  மாலை 4 மணி அளவில் மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி கொண்டு சென்று கொண்டிருந்த காரும் திண்டுக்கல்லில் இருந்து நெல்லை சென்றுகொண்டிருந்த கார் வந்து கொண்டிருந்தது. அப்போது மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் சாலையில் ஒரே குறுக்கே வந்ததால் சென்றபோது எதிர்பாராதவிதமாக மோதாமல் இருக்க காரை வளைத்த போது சென்ட் மீ டியர் ஐ தாண்டி எதிரே வந்த கார் மீது மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயேபலி. ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்கள். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!