கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பகுதியில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கலந்து கொண்டு கொடியசைத்து மாரத்தான் போட்டியை துவங்கி வைத்து , பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந் நிகழ்ச்சியில் அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெசி மேனகா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









