அண்ணாநகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை அண்ணாநகர் உழவர்சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்த ராஜா தேசிங்கு 54 கைது செய்து அவரிடமிருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

அண்ணாநகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை அண்ணாநகர் உழவர்சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்த ராஜா தேசிங்கு 54 கைது செய்து அவரிடமிருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.