விக்கிரமங்கலத்தில் திருமங்கலம் கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு. உசிலம்பட்டி ஐயப்பன் எம்எல்ஏ தண்ணீர் திறந்து வைத்தார்

மதுரை விக்கிரமங்கலத்தில் திருமங்கலம் கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு உசிலம்பட்டி ஐயப்பன் எம்எல்ஏ தண்ணீர் திறந்து வைத்தார் விவசாய சங்க தலைவர் எம் பி ராமன் செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பாசன சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்விக்கிரமங்கலம் முதல் திருமங்கலம் வரை சுமார் 30க்கும் மேற்பட்ட கண்மாய்க்கு உட்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!