மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி நகர் தி மு க சார்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில்q தொழிலாளர்கள் உழைப்பாளர்கள் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாq தேனி
ரோட்டில் உள்ள எம் பி பழனி மஹாலில் நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திமுக நகர கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பத்திரப்பதிவுத்துறைஅமைச்சர் மூர்த்தியின் ஆலோசனையின் படி சலவை தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நகர செயலாளர் எஸ். ஓ .ஆர். தங்கப்பாண்டியன் தலைமையில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் சேடபட்டி மு. மணிமாறன் தலைமையில் உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் எஸ் வி எஸ் முருகன், எம். பி. பழனி, ஜி. அஜித் பாண்டி, ஆகியோர் முன்னிலையில் நகர அவைத்தலைவர் சி.எம்.வி. சின்னன் வரவேற்றார்.
இவ்விழாவில் சலவை தொழிலாளர்களுக்கு அயன் பாக்ஸ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை வி. குபேந்திரன் கழக மூத்த முன்னோடிகள் எஸ்.தங்கமலைபாண்டி, கல்யாணி, டி.சி. கணேசன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் என். ஜெகன் சரவெடி சரவணன், கே. பி. பிரபு, , கே பி பிரவீன்நாத், அலெக்ஸ் பாண்டியன், நகர் கழக நிர்வாகிகள் நகர துணை செயலாளர்கள் எம். உதய பாஸ்கரன், தேவி ரமேஷ், அழகர், மாவட்ட பிரதிநிதிகள் மகாலிங்கம், வீரா தினேஷ், நகராட்சி கவுன்சிலர்கள் எஸ் முருகன், கே எஸ் வீரமணி, நாகஜோதி காத்தம்மாள், வழக்கறிஞர் அணி நிர்வாகி கே. ஆனந்த், மற்றும் நகர வார்டு செயலாளர்கள் பா. மதிவாணன், மணிகண்டன், எஸ். பால்பாண்டி பிரபாகரன் எம். மணிமாறன் சிதம்பரம் எஸ். பால்பாண்டி வி முருகன் நவநீதகிருஷ்ணன், காட்டு ராஜா, இல்ல இளைஞர் அணி கஜேந்திரன், முருகன், பழனியம்மாள், சுரேஷ், ஜெயக்கொடி பாண்டியன், கர்ணன் ராஜகுரு, மற்றும் உசிலம்பட்டி நகர நிர்வாகிகள், கலந்து கொண்டனர். விழாவில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேட்பட்டி ஒன்றியத்தில் உள்ள சலவை தொழிலாளர்களுக்கு அயன் பாக்ஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் நகரப் பொருளாளர் து. கா. ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.


You must be logged in to post a comment.