இந்திய திருநாட்டின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று அனைத்து இடங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம்உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் மதன் பிரபு கொடி ஏற்றிய சுதந்திர தின சிறப்புரையாற்றினார். மாணவ மாணவியர்கள் பேச்சு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. விழா நிகழ்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்

You must be logged in to post a comment.