மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அதலை கிராமம் கண்மாய் அருகே பட்டா இடத்தில் காட்டுப்பன்றியை பிடிப்பதற்காக சட்டவிரோதமாக 31 நாட்டுவெடிகுண்டுகளை வைத்திருந்ததாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் லிங்கவாடி கிராமத்தை சேர்ந்த அழகர்.(70), சம்பா (43) ஆகிய இருவரையும் மாட்டுத்தாவணி சரக வனத்துறையினர் கைது செய்த நிலையில் 31 நாட்டுவெடிகுண்டுகள் பறிமுதல் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்

You must be logged in to post a comment.