மதுரை விமான நிலையம் அருகே 1600 கி ரேசன் அரிசி பறிமுதல் ஒருவர் கைது.

மதுரை மாவட்டம்அவனியாபுரம்ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விமான நிலைய பின்புறம்  நான்கு வழிச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்பொழுது அவ்வழியாக வந்த வேனை மடக்கி பிடித்தபோது அதில் 1600 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டதை பிடித்தனர் வே னை ஓட்டி வந்த விருதுநகரைச் சேர்ந்த டிரைவர்தேவராஜ் (43) கைது செய்தனர் வேனில் வந்து தப்பியோடிய மதுரை காமராஜர் புரத்தை சேர்ந்த பாண்டி  என்பவரை தேடி வருகின்றனர்  இது குறித்து வழக்கு பதிவு செய்து கடத்தலுக்கு பயன் படுத்தபட்ட  வே னை பறிமுதல்  செய்து தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!